2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

கிறீன்லாந்தில் தாக்கம்: ஐ.அமெரிக்க இராஜதந்திரியை அழைத்த டென்மார்க்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

டென்மார்க் தலைநகர் கொப்பென்ஹேகனில் இராஜதந்திர விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐக்கிய அமெரிக்க அதிகாரியை டென்மார்க் வெளிநாட்டமைச்சர் லர்ஸ் லொக்கெ ரஸ்முஸென் தெரிவித்துள்ளார்.

கிறீன்லாந்தில் ஐக்கிய அமெரிக்க பிரஜைகள் உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதான அறிக்கைகளையடுத்தே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .