2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

கொழும்பில் அசத்தலான ஹைக்கூ கவியமர்வு

Editorial   / 2025 செப்டெம்பர் 22 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர்  அணி மாதந்தோறும் நடத்தும் ஹைக்கூ கவியரங்கம் கொழும்பு -13 எக்ஸலனஸ் பாடசாலை வளாகத்தில்  ஊடகவியலாளர் மேரி ஸ்ரேலா  கவித்தலைமையில்  ஞாயிறு (21) மாலை அரங்கம்  கண்டது.

அசத்தலான  கவிதைகளோடு இளைஞர்கள் -யுவதிகள் களமாடினர்.

நிகழ்வின் சிறப்பு  அம்சமாக  சனாதனனின்  "மெளன மொழி"திரைப்படக் குழுவினர்  கலந்து  கொண்டதுடன்  கவியமர்விலும் இணைந்து கலக்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .