A.P.Mathan / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரும் பரபரப்பிற்கு இடையே டெசோ மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. "ஈழம்" என்ற வார்த்தையை நீக்கி விட்டு மாநாடு நடத்தலாம் என்று முதலில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்த அதையே ஆதாரமாக எடுத்துக் கொண்டு சென்னை மாநகர காவல்துறை மாநாட்டிற்கு தடை விதித்தது. குறிப்பாக மாநாடு நடைபெற்ற இடத்தில் இவ்வளவு கூட்டத்தை தாங்க முடியாது. ஜன நெருக்கடி வரும், அருகிலேயே அரசு மருத்துமனை இருக்கிறது என்பதெல்லாம் மாநாட்டை அந்த இடத்தில் நடத்த தடை செய்ததற்கு பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்ட காரணங்கள். மாநாடு நடைபெறுவதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் வை.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடத்துவதற்கு அனுமதி கிடைத்தது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .