J.A. George / 2021 மே 25 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று நிலையை அடுத்து, இலங்கைக்கான பயண எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் புதுப்பித்துள்ளது.
அத்துடன், இலங்கையை 4ஆவது நிலை எச்சரிக்கை மட்டத்துக்குள் அமெரிக்கா உள்ளடக்கியுள்ளது.
எனவே, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் அங்கு செல்லவேண்டாம் என அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
13 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago