Editorial / 2021 ஜனவரி 19 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹேசா வித்தானகே, சமிந்த விஜயசிறி ஆகிய இருவரும் பொதுநிதிகள் பற்றிய பாராளுமன்றக் குழுவிலிருந்து இராஜினாமா செய்துள்ளனர் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு இன்று அறிவித்தார்.
அவ்விருக்கு பதிலாக, அந்தக் குழுவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார மற்றும் குமார் வெல்கம ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என சபாநாயகர் மேலும் அறிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .