S. Shivany / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து மதிப்பீடு செய்ததன் பின்னரே, தன்மீது குற்றச்சாட்டு முன்வைக்கபட்டுள்ளதாக கருத்துரைக்க முடியும் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
8 minute ago
18 minute ago
21 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
21 minute ago
29 minute ago