Editorial / 2025 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி.கபில
12.16 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள "குஷ்" போதைப்பொருளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு சென்ற வெளிநாட்டு பயணிகள் மூன்று விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால், வியாழக்கிழமை (07) காலை கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைத்து பயணிகளும் இந்திய தொழிலதிபர்கள், அவர்களில் ஒருவர் 42 வயதுடைய ஆண், மற்ற இருவர் 43 மற்றும் 22 வயதுடைய பெண்கள்.
அவர்கள் கொண்டு வந்த பொதிகளில் 12 கிலோகிராம் 160 கிராம் "குஷ்" பாக்கெட்டுகளில் இருந்தது, அவை விமான நிலைய ஸ்கேனர்களால் சரிபார்க்கப்படுவதைத் தவிர்க்க கார்பன் கடதாசியால் மூடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
39 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago
2 hours ago