R.Tharaniya / 2025 ஜூலை 31 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கு மதுகம நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சந்தேக நபர் தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.
சந்தேகத்துக்கிடமான வாகன தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வரும் வாலன குற்றவியல் தடுப்புப் பிரிவில் சரணடைந்த பின்னர் அவர் காவலில் வைக்கப்பட்டார்.
42 minute ago
03 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
03 May 2026