2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

297 இல் 279 பழைய கொத்தணி

Editorial   / 2021 ஜனவரி 09 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றாளர்கள் 297 பேர் இன்று இனங்காணப்பட்டனர். அதில் 18 பேர் சிறைச்சாலைகள் கொத்தணியைச் சேர்ந்தவர்கள், ஏனைய 279 பேரும் பேலியகொடை கொத்தணியைச் சேர்ந்தவர்கள் ஆவர் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X