J.A. George / 2021 மே 17 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடன் அமுலாகும் வகையில் நாட்டில் உள்ள 10 மாவட்டங்களைச் சேர்ந்த 70 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்தில், குருநாகல், கம்பஹா, இரத்தினபுரி, கால, அம்பாறை, களுத்துறை, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாட்டங்களில் உள்ள 70 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.




5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago