Suganthini Ratnam / 2011 மே 15 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு கிராம எல்லையில் அமைந்துள்ள கோராவெளி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று சனிக்கிழமை ஆரம்பமான நிலையில்; திருக்குளிர்த்தியுடன் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முடிவடையவுள்ளது.
நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை தீ மிதிப்பு வைபவமும் நடைபெறவுள்ளன. நீண்டகால வரலாற்றை கொண்ட இக்கண்ணகி அம்மன் ஆலயம் பேத்தாழை, வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, கண்ணகிபுரம், கண்ணன்கிராமம், யூனியன்கொலணி, விநாயகபுரம் உட்பட்ட பல கிராமங்களின் முக்கிய வழிபாட்டு தலமாக உள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago