2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

சிவப்பு நிற காரொன்று பஸ்ஸூடன் மோதி விபத்து

Editorial   / 2022 பெப்ரவரி 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றும், சிவப்பு நிறத்திலான காரொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கினிகத்தேனை- நாவலப்பிட்டி பிரதான வீதியில் அம்பகமுவ பிரதேசத்தில் வைத்தே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில், எவருக்கும் பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை எனத் தெரிவித்த கினிகத்தேனை பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X