Editorial / 2022 பெப்ரவரி 11 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றும், சிவப்பு நிறத்திலான காரொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கினிகத்தேனை- நாவலப்பிட்டி பிரதான வீதியில் அம்பகமுவ பிரதேசத்தில் வைத்தே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், எவருக்கும் பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை எனத் தெரிவித்த கினிகத்தேனை பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
6 minute ago
11 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
47 minute ago