2025 மே 12, திங்கட்கிழமை

தலவாக்கலை, கொட்டகலையில் 15 பேருக்கு பிசிஆர் பரிசோதனை

Kogilavani   / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

தலவாக்கலை, கொட்டகலை ஆகிய பகுதிகளில், இன்று (24)  15 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்தவர்களும் கொழும்பிலிருந்து சென்றவர்களுக்குமே பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X