2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தாக்குதலில் இருவர் காயம்

Kogilavani   / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா   

புத்தல, மாகொடயாய பகுதியில் இரு பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இருவர் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென்று, புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.   
இச்சம்பவம், இன்றுக் காலை இடம்பெற்றுள்ளதெனவும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை, கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .