Kogilavani / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}


ஆ.ரமேஸ்
மக்கள் விடுதலை முன்னணியினர், நுவரெலியா நகரில் நடத்தவிருந்த மாநாட்டுக்கென அமைக்கப்பட்ட மேடை, இன்று சரிந்து விழுந்தது.
‘ஊக்கமுள்ள பிரஜைகள்’ எனும் தொனிப்பொருளில், மக்கள் விடுதலை முன்னணி, நுவரெலியா நகரில், நேற்று மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.
19 Apr 2026
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Apr 2026
19 Apr 2026