Janu / 2024 ஏப்ரல் 17 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொனகங் ஆர பொலிஸாரால் , கஜுவத்த பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (16) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 5,200 மில்லி கிராம் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கஜுவத்த பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது .
மேலும் குறித்த சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட ஹெரோயினும் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
8 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Nov 2025
06 Nov 2025