Editorial / 2021 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரொமேஷ் மதுசங்க
யாழ்ப்பாணம்-பருத்தித்துறையில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் இரண்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இன்று (12) முதல் 14 நாள்களுக்கு அவ்விரு மதுபான விற்பனை நிலையங்களும் திறக்கப்படாது என பருத்தித்துறை பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் அறிவித்துள்ளது. பருத்தித்துறையில் கோட்டு முற்சந்தி மற்றும் அனலைத்தீவு பிரதேசத்திலுள்ள மதுபான விற்பனை நிலையங்களே இவ்வாறு பூட்டப்பட்டுள்ளன.

6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025