2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வர்ணம் தீட்டும் போட்டி

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா பொது நூலகத்தில், நேற்று (11) காலை 10 மணியளவில் சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டிகள் நடைபெற்றன.

வவுனியா பொது நூலகத்தின் பிரதம நூலகர் திருமதி பாமினி உருச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் 4 வயதிலிருந்து 8 வயதுக்குட்பட்ட 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்டனர்.

வெற்றி பெற்ற சிறுவர்கள் நடுவர்களினால் தீர்மானிக்கப்பட்டு பரிசில்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .