Freelancer / 2021 ஒக்டோபர் 16 , பி.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு செலுத்தப்படும் ஒரு லீற்றர் பாலுக்கான விலையை 7 ரூபாயால் அதிகரிக்கவுள்ளதாக மில்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு பால்மாவின் விலையை அதிகரிக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்ததையடுத்து, தமக்கான விலை போதவில்லை என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
32 minute ago
55 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
55 minute ago
58 minute ago