2025 ஜூலை 09, புதன்கிழமை

உற்பத்தியாளர்களுக்கு ரூ.7 அதிகரிக்க முடிவு

Freelancer   / 2021 ஒக்டோபர் 16 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு செலுத்தப்படும் ஒரு லீற்றர் பாலுக்கான விலையை 7 ரூபாயால் அதிகரிக்கவுள்ளதாக மில்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு பால்மாவின் விலையை அதிகரிக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்ததையடுத்து, தமக்கான விலை போதவில்லை என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .