2025 ஜூலை 24, வியாழக்கிழமை

கன்னொருவ பிரதி விவசாய பணிப்பாளர் தற்கொலை

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 14 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.கமலி)

கண்டி – கன்னொருவ விவசாய அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் மல்தெனியே சாந்த மான்னம்பெரும தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவத்தனர்.

இலக்கம் 21 கனனொருவ பேராதனை என்ற முகவரியில் உள்ள தனது வீட்டு வாகன தரிப்பிடத்தில் வைத்து இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது மரணம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .