2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஹம்பாந்தோட்டையில் இரு சடலங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 23 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை, கட்டுவனப் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை தந்தையொருவரினதும் தாயொருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் மகனொருவர் காயமடைந்த நிலையில் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .