2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 20 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாநகரச் சந்தைக்கு அருகிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை மீட்கப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, ஊறணியைச் சேர்ந்த மரக்கறி வியாபாரியான  முத்துப்பிள்ளை கணபதிப்பிள்ளை (வயது 57) என்பவரது  சடலம் என்று  வியாபாரிகள் அடையாளம் காட்டியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X