Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2017 மார்ச் 10 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வளி மாசடைதலைத் தடுக்க புறாக்களை பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
நகரப் பகுதியில் காணப்படுகின்ற நெரிசல் மிகுந்த கட்டிடங்களுக்கு மேலே உள்ள காற்றின் தரத்தை அறிவதற்கு புறாக்களை விஞ்ஞானிகள் பயன்படுத்துகிறார்கள்.
இதற்காக சிறிய நுண்ணிய கருவி ஒன்றினை, புறாக்களின் பின் பகுதியில் இணைக்க திட்டமிட்டுள்ளனர்.
கூரையின் மேல் இருக்கின்ற வெப்ப நிலை தெரிந்தால், நகர்ப்புற வளி மாசு மாதிரியை கண்டறியலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago
4 hours ago