Editorial / 2020 ஜூலை 07 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, பொல்கொல்ல நீர்தேக்கத்தில் இருவர் குதித்து உயிரிழந்துள்ளனர்.
17 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி ஆகியோரே இவ்வாறு நீர் தேக்கத்தில் குதித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(07) இடம்பெற்றுள்ளது.
சடலங்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago