2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கட்டாக்காலி மாடுகளால் மக்கள் அசௌகரியம்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம். இர்ஷத் 

அம்பாறை, அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட அக்கரைப்பற்று - கல்முனை வீதியிலும் அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியிலும் இரவு வேளையில் கட்டாக்காலி மாடுகளால் பொதுமக்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். 

எனவே, உரிய அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .