2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

’ஹுக்கா’ பார்லர்களுக்கு தடை

Mithuna   / 2024 பெப்ரவரி 14 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலங்கானா முழுவதும் ‘ஹுக்கா' பார்லர்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. தெலங்கானா மாநில சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் மீது ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே இக்கூட்டத்தில் சில மசோதாக்களுக்கும் பேரவை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், திங்கட்கிழமை (12) முதல்வர் ரேவந்த் ரெட்டிசார்பில் தெலங்கானா மாநிலம்முழுவதும் ‘ஹுக்கா பார்லர்’களுக்கு தடை விதிக்கும் மசோதாவை பேரவை விவகாரத்துறை அமைச்சர் தாக்கல் செய்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X