Editorial / 2025 செப்டெம்பர் 11 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேபாளத்தில் கடந்த சில நாட்களாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. இதனால் அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. இதற்கிடையே அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. போராட்டக்காரர்களின் ஆதரவு சுஷிலா கார்க்கிக்கு இருப்பதால், அங்கு வன்முறை மெல்ல முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

5 minute ago
15 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
24 minute ago
30 minute ago