2025 ஜூன் 26, வியாழக்கிழமை

’அங்கொட லொக்கா’ உள்ளிட்ட மூவர் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹங்வெல்ல, பஹத்கம பகுதியில் இரண்டு நபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதாள உலகக்குழு உறுப்பினர்களான “அங்கொட லொக்கா” உட்பட மூவர் கைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கடந்த 25ஆம் திகதி இந்த கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .