2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

நாளைய தினம் எழுமாறாக PCR பரிசோதனை

J.A. George   / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நாளை(09) எழுமாறாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

நாளை முற்பகல் 9 மணிமுதல் மதியம் 12 மணிவரை எழுமாறாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைக்கல சேவிதர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X