2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

நிலாவெளி பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

Editorial   / 2026 ஜனவரி 06 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் அறிக்கையை வழங்குவதற்காக ஒரு நபரிடமிருந்து ரூ. 10,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நிலாவெளி பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவரை ஜனவரி 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (06) உத்தரவிட்டார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .