Lenin Raj / 2026 ஏப்ரல் 06 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

தித்வா' (Ditwa) சூறாவளியினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை (09) முதல் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
பின்னர், குறித்த 14 இடங்களிலும் நிரந்தர புனரமைப்பு பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன.
இந்திய அரசாங்கத்தின் 5 மில்லியன் டொலர் நிதி உதவியின் கீழ் இந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago