Editorial / 2025 நவம்பர் 07 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குவில் (CIABOC) வாக்குமூலம் அளிக்க, வௌ்ளிக்கிழமை (07) காலை ஆஜரானார்.
விசாரணையை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
9 hours ago
9 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
17 Dec 2025