Nirosh / 2021 ஜனவரி 23 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டனில் உள்ள மற்றொரு பாடசாலையிலும் மாணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாடசாலையிலிருந்த மாணவனை சுகயீனம் காரணமாக டிக்கோய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆண்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மாணவரின் வகுப்பைச் சேர்ந்த 37 மாணவர்களும், 14 ஆசிரியர்களும், தொற்றுக்குள்ளான மாணவனின் தாய் கடமையாற்றும் ஹட்டன் கல்வி வலயக் காரியாலயத்தில் அவருடன் தொடர்பிலிருந்த 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
16 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago