2024 மே 02, வியாழக்கிழமை

ஆளுநர்களுக்கு இடையில் சந்திப்பு

Freelancer   / 2023 ஜூலை 23 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் மற்றும் தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பு சனிக்கிழமை (22) திருகோணமலை ஆளுநர் காரியாலத்தில் இடம் பெற்றது.

இச்சந்திப்பில் கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் கிழக்கு மாகாண ஏனைய அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம் பெற்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .