2024 மே 02, வியாழக்கிழமை

நூல் வெளியீடு

Freelancer   / 2023 ஜூலை 03 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன்

அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கைக் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் சேனையூர் பிரம்மியா சண்முகராஜாவின் கனதி சிறுகதை நூல் வெளியீட்டு விழா , திங்கட் கிழமை (3)  திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் எண்ணம் போல் வாழ்க்கை அமைப்பின் தலைவர்  கனக.தீபகாந்தன் தலைமையில் இடம் பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .