2024 மே 17, வெள்ளிக்கிழமை

நூல் வெளியீட்டு விழா

Freelancer   / 2023 ஜூன் 26 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன்

எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் அனுசரணையில்  கவியருவி  ஈச்சிலம்பற்று  ப.மதிபாலசிங்கத்தின் "எனக்கொரு வரம் வேண்டும்" கன்னிக்  கவி நூல் வெளியீட்டு நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை  ( 25 ) மூதூர் - மல்லிகைத்தீவு மகா வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .