2024 மே 02, வியாழக்கிழமை

வீதி செப்பனிடும் வேலைகள் ஆரம்பம்

Freelancer   / 2023 ஜூலை 04 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன்

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கச்சக்கொட்டித்தீவு - மாகமாறு வீதி திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் எம்.பி யினால் எடுக்கப்பட்ட முயற்சியின் பயனாக மீண்டும் செப்பனிடும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .