2025 மே 14, புதன்கிழமை

ஓட்டோ - பஸ் மோதி விபத்து: மூவர் பலி; மூவர் படுகாயம்

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடை ஊறுவத்த பகுதியில் ஓட்டோ மற்றும் பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .