2024 மே 02, வியாழக்கிழமை

ஏ-9 வீதியில் மறியல்...

Editorial   / 2022 ஜூன் 15 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

 
வவுனியாவில் எரிபொருள் கோரி பொதுமக்கள் வீதியினை வழிமறித்தமையால் பதட்டமான சூழல் ஏற்ப்பட்டது.  
வவுனியாவில் இன்று (015) காலை அனேகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது.
 
இந்நிலையில்  மன்னார் வீதி சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று (15) காலை6 மணிமுதல் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் பொதுமக்கள் கூடிநின்றனர்.எனினும் மதியம் 3 மணி கடந்தும் பெற்றோல் அங்கு வழங்கப்படவில்லை. 
 
இதனால் பொறுமையிழந்த பொதுமக்கள் எ.9 வீதி மற்றும், மன்னார் வீதி ஆகியவற்றை வழிமறித் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .