2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கைக்குண்டு விவகாரம்: சந்தேகபர் இரகசிய வாக்குமூலம்

Editorial   / 2022 ஜனவரி 21 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளையில் உள்ள தேவாலய வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (21) ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், நீதவான் ​அறையில் வைத்து அவர், ஒன்றரை மணிநேரம் இரகசிய வாக்குமூலம் ​அளித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட வைத்தியரின் வீட்டிலிருந்து துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் கூர்மையாக ஆயுதங்கள், வாள்கள், கத்திகள் என்பன அண்மையில் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .