Princiya Dixci / 2022 மே 11 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் ஊரடங்குக்கு மத்தியிலும் கொட்டாஞ்சேனையில் மண்ணெண்ணையைக் கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள், இன்று (11) நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
எனினும், மண்ணெண்ணை தீர்ந்து விட்டதால் அங்கு சிறிது பதட்ட நிலைமை ஏற்பட்டிருந்தது.
(படங்கள் - பிரதீப் தில்ருக்ஷன)




50 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
6 hours ago
22 Dec 2025