Editorial / 2022 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான தாய்லாந்து நாட்டு தூதரகத்தின் நன்கொடையின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலருணவு பொதிகள், அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் மற்றும் போஷாக்கு உணவுகளை வழங்கும் நிகழ்வு ஐ.தே.க.,வின் தலைமையகமான சிறிகொத்தாவில் , செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது.
ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார, இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் , ஐ.தே.க.வின் மகளிர் அணித்தலைவி சாந்தினி கோங்காகே, ஐ,தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் உட்பட பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





13 minute ago
21 minute ago
24 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
24 minute ago
26 minute ago