2024 மே 08, புதன்கிழமை

நுகேகொடையில் மக்கள் வெள்ளம்

Editorial   / 2022 மார்ச் 23 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட மக்கள் முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு கோரி, தேசிய மக்கள் சக்தி, தெல்கந்த சந்தைக்கு அருகில் ஆரம்பித்த எதிர்ப்பு ​பேரணி, நுகேகொடையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது.

அந்தப் பேரணியால், நுகேகொடை உள்ளிட்ட பல இடங்களிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பேரணியில் மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X