2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மலையகமெங்கும் இன்றும் ஒலித்தன...

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 20 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக நிருபர்கள்

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும்,   பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என  வலியுறுத்தி இன்றும் (20) மலையகமெங்கும்  ஆர்ப்பாட்டக் குரல்கள் ஒலித்தன.

குறிப்பாக இன்றைய தினம் தோட்டத் தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X