2025 ஜூன் 28, சனிக்கிழமை

சம்பியனானது பார்சிலோனா

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 18 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான கோப்பா டெல் ரே தொடரில் பார்சிலோனா சம்பியனாகியுள்ளது.

விலகல் முறையிலான இத்தொடரின் இன்று அதிகாலை நடைபெற்ற அத்லெட்டிக் பில்பாவோவுடனான இறுதிப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்றே பார்சிலோனா சம்பியனாகியிருந்தது.

பார்சிலோனா சார்பாக, லியனல் மெஸ்ஸி இரண்டு கோல்களையும், அன்டோனி கிறீஸ்மன், பிரெங்கி டி ஜொங்க் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .