2026 மே 04, திங்கட்கிழமை

மரத்துடன் வான் மோதியதில் 9 பேர் படுகாயம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 21 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு -  கல்முனை பிரதான வீதியில் இன்று புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற  விபத்துச் சம்பவமொன்றில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில்,  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்றுகொண்டிருந்ந டொல்பின் ரக வான் மரமொன்றுடன் மோதி  விபத்திற்குள்ளானது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .