2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தால் சேதமான பாலங்கள் புனரமைப்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

வெள்ளத்தினால் முற்றாகச் சேதமடைந்த வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியில் அமைந்துள்ள கறுத்தப் பாலத்திற்குப் பதிலாக வேறு புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளதுடன், கூமாவடிப் பாலம் திருத்தப்பட்டு தற்போது மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் நன்மையடைந்து வருகின்றார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .