2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

திருத்த வேலைகள் காரணமாக மட்டக்களப்பின் சில பகுதிகளில் மின்தடை

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மின்சாரசபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக வெள்ளிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 5  மணிவரை மட்டக்களப்பு மாவட்டத்தின்  கும்புறுமூலைச் சந்தி தொடக்கம் பாசிக்குடா வரையான பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சாரசபையின் மட்டக்களப்பு – கல்லடி மின்பொறியியலாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .