2025 மே 05, திங்கட்கிழமை

பயணத்தடையில் கசிப்பு உற்பத்தி

Princiya Dixci   / 2021 மே 17 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு காட்டுப் பகுதியில் பயணத்தடை நேரத்தில் முன்னெடுக்கப்பட கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் இன்று (17) அதிகாலை முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது, 6 பரல்களில் 10 இலட்சத்து 80,000 மில்லி லீற்றர் கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன், 20,000 மில்லி லீற்றர் கசிப்பும் 2 கஸ் சிலிண்டர்கள் உட்பட கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X