Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Gavitha / 2020 ஒக்டோபர் 18 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி மாவட்டத்துக்குட்பட்ட காவத்தை, நீலகமு பிரதேசத்தில், இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஒருவர், மண்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இவருடன் மண்ணுக்குள் புதையுண்ட மற்றொரு நபர், மீட்கப்பட்டு, காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பற்ற குழியொன்றில் இவர்கள் இரத்தினக்கல் அகழும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெல்மதுளை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago
4 hours ago